செங்கானூர் கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு
செங்கனூர் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததையடுத்து அனைவரும் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப் போவதாக தீர்மானித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.








