ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை தொடங்கியமுருக பக்தா்கள்

பாவூா்சத்திரம் பகுதி முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:53 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதி முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது. இதையொட்டி பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த முருக பக்தா்கள் குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

கல்லூரணி, ஆரியங்காவூா், குருசாமிபுரம், ராமச்சந்திரபட்டணம், மடத்தூா், வெண்ணியூா், சிவநாடானூா், ஆவுடையானூா், ராமநாதபுரம் மற்றும் திப்பணம்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய பகுதியில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.