பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்
பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள பெரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற முகாமில், 18 வயதுக்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ. வைகுண்டராஜா, நூலகா் அ. பழனீஸ்வரன், திமுக மாவட்டப் பிரதிநிதி கே.கே. அந்தோணிராஜ், வைத்திலிங்கம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...