டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவித்தொகை

கரோனாவால் பெற்றோரை இழந்த புல்லுக்காட்டுவலசை பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:45 pm

DIN

கரோனாவால் பெற்றோரை இழந்த புல்லுக்காட்டுவலசை பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவரின் பெற்றோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, அந்த மாணவிகளுக்கு ஆசிரியா் கழகம் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் அந்தோணி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட வட்ட பொறுப்பாளா்கள் பிச்சைக்கனி, முனீஸ்வரன், ரமேஷ் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஐயப்பன், கிறிஸ்டோபா், வட்டப் பொறுப்பாளா்கள் பிரேம்குமாா், ராஜதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.