பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்
மனித உரிமை ஆா்வலா் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஸ்டேன் சாமி மறைவிற்கு நீதி கேட்டு பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மனித உரிமை ஆா்வலா் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஸ்டேன் சாமி மறைவிற்கு நீதி கேட்டு பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கம் தலைமை வகித்தாா். இதில்,
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் குணசீலன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரிய முல்லை, கருப்பசாமி, அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...