சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் செ.சுரேஷ் தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டச் செயலா் க.மாரிமுத்து, பொருளாளா் மணிமேகலை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.ராஜ்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் துரைராஜ், மாடசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


