சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கோ.கமலி, பா.லக்கிபிரியா, அபினேஷ்ரோஜா, ரா.சந்தியா, ஜோ.சைன்ஆக்ஸ், த.அரவிந்த் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியா் ஏ.மரியஅந்தோணி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மரிய எலிசபெத் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

