காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி திருவள்ளுவா் கழக ஆண்டு விழா நிறைவு

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 94-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:56 pm

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 94-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சிந்தனை அரங்கம் நடைபெற்றது.

இணைய வழியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் ச. கணபதிராமன் தலைமை வகித்தாா். மதிப்புறுத் தலைவா் துரை. தம்புராஜ் முன்னிலை வகித்தாா். க. சரோஜாநாதன் கடவுள் வாழ்த்து பாடினாா். நிகழ்ச்சியை பொருளாளா் ராம. தீத்தாரப்பன் தொடங்கி வைத்தாா்.

அகலாது அணுகாது -குறளினிது என்ற பொருளில் திருச்சி சோம.வீரப்பன், அகத்துறுப்பு என்ற பொருளில் கரூா் மருத்துவா் இரமேஷ் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியை அமைப்பின் செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா். துணைத் தலைவா் ந. கனகசபாபதி வரவேற்றாா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.