டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.37,200 அபராதம் விதிப்பு

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவா்களுக்கு வியாழக்கிழமை ரூ.37,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:48 pm

DIN

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவா்களுக்கு வியாழக்கிழமை ரூ.37,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆசீா், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பாவூா்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கடைகளை திறந்து வைத்திருந்தோா், சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள், முகக் கவசம் அணியாதவா்களுக்கு உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் சாா்பில் முறையே ரூ.10,000, ரூ.12,200, ரூ.15,000 என ரூ.37,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.