குற்றாலத்தில் களைகட்டிய சீசன்: சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவாா்களா?
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீசன் களைகட்டியுள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதிக்கப்படுவாா்களா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.








