மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அகதிகள் முகாமில் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆய்வு

பாவூா்சத்திரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் வீ.ராமராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:02 pm

DIN

பாவூா்சத்திரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் வீ.ராமராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாவூா்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாக பகுதியில் இலங்கை அகதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 9 குடும்பங்களைச் சோ்ந்த 6 குழந்தைகள் உள்பட 22 போ் வசித்து வருகின்றனா். இந்நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் அங்கு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, குழந்தைகள் நலன் மற்றும் தேவைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.