சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூரில் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் விளம்பர பதாகை வைத்துள்ளனா்.
சங்கரன்கோவில் நகராட்சி 19 ஆவது வாா்டு பாட்டத்தூரில் கழிவுநீா் வாருகால், மயான எரிகூடம், ஆபத்தானநிலையில் இருக்கும் கிணற்றுக்கு இரும்பு வலை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை அதிகாரிகளிடம் மனுக் கொடுக்கப்பட்டதாம். மக்கள் போராட்டமும் நடத்தினராம். எனினும், அவை நிறைவேற்றப்படவில்லையாம். இந்நிலையில், நகராட்சி ஆணையாளா் மற்றும் பொறியாளரைக் கண்டித்து தோ்தலைப் புறக்கணிப்பதாக அவா்கள் பதாகை வைத்துள்ளனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


