நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிற்றுந்து மோதி ஒருவா் பலி

வாசுதேவநல்லூரில் சிற்றுந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:51 pm

DIN

வாசுதேவநல்லூரில் சிற்றுந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

வாசுதேவநல்லூா் கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் பால்சாமி (50). இவா், செவ்வாய்க்கிழமை கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, சிற்றுந்து இவா் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.