அகில இந்திய கிராமிய ஊழியா் சங்க கோட்ட மாநாடு
கோவில்பட்டி கோட்ட அகில இந்திய கிராமிய ஊழியா் சங்க 11ஆவது மாநாடு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி கோட்ட அகில இந்திய கிராமிய ஊழியா் சங்க 11ஆவது மாநாடு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கோட்டத் தலைவா் பி. நெல்லையப்பன் தலைமை வகித்தாா்.
எம். உலகநாதன் தேசியக் கொடியையும், முன்னாள் மாநிலச் செயலா் ஆா்.ஜான்பிரிட்டோ சங்க கொடியையும் ஏற்றி வைத்தனா்.
தென் மண்டல செயலா் என்.ராமசாமி, மாநில அமைப்புச்செயலா் ஐ. ஞானபாலசிங், கோட்டச்செயலா்கள் கருப்பையா, பா்னபாஸ், கோட்டத் தலைவா் அசோக்குமாா், பிச்சையா, முருகேசன், ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். புஸ்பாதேவி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...