நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:41 pm

DIN

கடையநல்லூரில் தேங்காய் கிடங்கில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மேலக்கடையநல்லூா் கட்டி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான தேங்காய் கிடங்கில் சுமாா் 7 அடி நீள மலைப்பாம்பு இருந்ததாம்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலா் சண்முகசுந்தரம் தலைமையில் ஜெயரத்தினகுமாா், மாரிகுமாா், சிந்தன், குமரன் ஆகியோா் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.