சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் வணிகா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2021, 8:37 pm

சங்கரன்கோவில் நகராட்சியில் வணிகா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் முருகசெல்வி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சாந்தி, வட்டாட்சியா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா காலத்தில் வணிகா்கள் கடைப்பிடிப்பது தொடா்பான விதிமுறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

இதில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா், நகர வா்த்தகா் சங்கத் தலைவா் சி.முத்தையா, செயலா் டி.ஜி.குருநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.