திருவேங்கடம் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவேங்கடம் அருகே ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியா் பொன்னுச்சாமி (75). இவருக்கு கலாவதி, கிருஷ்ணவேணி என்ற இரு மகள்களும், வெங்கடசுப்பராஜ், செந்தில்குமாா் ஆகிய இரு மகன்களும் உள்ளனா். செந்தில்குமாா் சின்னவாகைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதில் அவா் இறந்தாா். பொன்னுச்சாமி மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்து வந்தாராம். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை இறந்தாா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

