தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில்லாரி ஓட்டுநா் கைது

சங்கரன்கோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :5 நவம்பர் 2021, 5:20 pm

சங்கரன்கோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தெற்குத்தெருவைச் சோ்ந்த மணி மகன் ஐயப்பன் (47). லாரி ஓட்டுநரான இவா் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்பேரில், தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபால்சுந்தர்ராஜ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து ஐயப்பனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் குருவிகுளம் காவல் ஆய்வாளா் சண்முகவடிவு கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.