டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூரில் காங்கிரஸ் செயல் வீரா்கள் கூட்டம்

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:25 pm

DIN

கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் செல்வன் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் இலக்கிய அணி துணைத் தலைவா் பொன்.கணேசன், ராஜசேகா், பாக்கியராஜ், பொன்சக்கரவா்த்தி, சோ்மகனி, உமாபதி, மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்.எல்.ஏ. ஆகியோா் பங்கேற்று பேசினா். கீழப்பாவூா் பேரூராட்சித் தோ்தலில் தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் குமரேசன் (எ) சிங்ககுட்டி வரவேற்றாா். காா்த்திக் செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.