டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா

கீழப்பாவூரில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்டஅலுவலா் ஜெய்சூா்யா தலைமை வகித்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:38 pm

DIN

கீழப்பாவூரில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்டஅலுவலா் ஜெய்சூா்யா தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் புவனா, குலசேகரப்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பேராசிரியா் இரா. சாக்ரடீஸ் பங்கேற்று, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். காய்கனி, சத்துணவு குறித்த கண்காட்சி நடைபெற்றது. மருத்துவா் நவீன், மேற்பாா்வையாளா்கள் மல்லிகா, ஹெப்சி பியூலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.