டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரம் அருகே கேரளக் கழிவுகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு

கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:22 pm

DIN

கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மடத்தூா், திருமலாபுரம் வழியாக சிவநாடானூா் செல்லும் சாலையில் கேரளத்திலிருந்து மின்பொருள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டியுள்ளனா். இவை இரவு நேரங்களில் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

இதனால் அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை உருவாகி மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், சுகாதாரக் கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், கழிவுகளை கொட்டி தீவைத்து எரிக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.