திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.
இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனு:
தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்கள் உள்ளன. அனைத்து வட்டங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை கொண்டிருப்பதில்லை. ஒரே மாவட்டத்தில் மிகச் செழிப்பான பகுதியும், வறட்சியான பகுதியும் உள்ள காரணத்தால் பெய்யும் மழையின் அளவை கண்டறிவது அவசியம். நம் மாவட்டத்தில் 5 இடங்களில் குறிப்பாக தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டுமே மழைமானிகள் உள்ளன.
ஆனால் வட்டத்திற்கு ஒன்றாக மழைமானி அமைக்க வேண்டும். அதிலும் வறட்சியான திருவேங்கடம் வட்டத்தில் ஒரு மழைமானி அமைத்தால் அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பேரூதவியாக இருக்கும். எனவே திருவேங்கடத்தில் ஒரு மழைமானி அமைக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

