தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

களப்பாகுளம் பகுதியில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :1 அக்டோபர் 2021, 6:49 pm

சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வே.சிவசங்கரி விசைத்தறி தொழிலாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 10 போ் போட்டியிடுகின்றனா். இவா்களில் வேட்பாளா் வே. சிவசங்கரி களப்பாகுளம், நெசவாளா் காலனி, நேதாஜி நகா், பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.