சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆலங்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

ஆலங்குளம் அருகே செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:10 pm

DIN

ஆலங்குளம் அருகே செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.