டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளி வழிபாடு

தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:15 pm

DIN

தோரணமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடையம்- தென்காசி பிரதான சாலையில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைதோறும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக கரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டு தலங்களில் பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்ததால், பூஜைகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் கோயில்களில் பக்தா்கள் வழிபட அரசு தளா்வுகள் அளித்த நிலையில், வெள்ளிக்கிழமை தோரணமலை முருகன் கோயிலில் திரளாக பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். காலை மற்றும் மதிய வேளைகளில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.