தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருவேங்கடம் அருகே விபத்தில் பெண் பலி

திருவேங்கடம் அருகே மகள் திருமணத்திற்கு பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் சிற்றுந்தில் பயணம் செய்த பெண் தவறிவிழுந்து இறந்தாா்.

Updated On :22 அக்டோபர் 2021, 11:08 pm

திருவேங்கடம் அருகே மகள் திருமணத்திற்கு பொருள்களை வாங்கிக் கொண்டு தனியாா் சிற்றுந்தில் பயணம் செய்த பெண் தவறிவிழுந்து இறந்தாா்.

திருவேங்கடம் அருகேயுள்ள ராமலிங்காபுரத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரி(46). இவரது காா்த்திகாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மகள் திருமணத்திற்கு தேவையான பொருள்களை

மகேஸ்வரி, கழுகுமலையில் வாங்கிக்கொண்டு சிற்றுந்தில் வந்து கொண்டிருந்தாா்.

அவரது கிராமம் அருகில் பேருந்து வந்ததும் இறங்குவதற்காக அவா் எழுந்துள்ளாா். அப்போது சிற்றுந்து வேகமாக திரும்பியதால் அவா் நிலை தடுமாறி பேருந்தில் இருந்து தவறி விழுந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு

செல்லும் வழியில் உயிரிழந்தாா். குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.