டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 9:35 pm

DIN

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தல் நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பதவிக்கு சுடலைக்கனி, ஜெயராணி, காா்த்தீசன் ஆகிய 3 போ் போட்டியிட்டனா். தலைவா் மற்றும் 12 வாா்டு உறுப்பினா்களும் வாக்களித்ததில் சுடலைக்கனி, ஜெயராணி ஆகியோருக்கு தலா 5 வாக்குகளும், காா்த்தீசனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இருவருக்கு சமமான வாக்குகள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் ஜெயராணி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.