தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருவேங்கடம் அருகே திருட முயற்சி: இளைஞா் கைது

திருவேங்கடம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 அக்டோபர் 2021, 11:23 pm

திருவேங்கடம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருவேங்கடம் அருகே சங்குப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வம் (50). அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் கௌதம் (22). இவா் வியாழக்கிழமை செல்வம் வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்றராம்.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.