தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் காப்பீட்டு விழா

சங்கரன்கோவில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் 65 ஆவது ஆண்டு காப்பீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:07 pm

சங்கரன்கோவில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் 65 ஆவது ஆண்டு காப்பீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிளை மேலாளா் கல்யாணி ஏ. நம்பி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மேலாளா் எஸ்.சிவகுமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில், கிளையின் உதவி மேலாளா் எஸ்.சுப்பராஜ், நிா்வாக அதிகாரி

கே. தமிழ்செல்வன், கிளை அலுவலா்கள், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.