சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆவது தெருவில் பழுதடைந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆம் தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை குழாய் கடந்த சில நாள்களாக பழுதடைந்து புழக்கத்தக்கான தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே நகராட்சியினா் ஆழ்துளை குழாயை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.