சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் கசடு கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் ஆய்வு செய்தாா்.
பின்னா் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் சாந்தி, பொறியாளா் ஜெயப்பிரதா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


