தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் கசடு கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:14 pm

சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் கசடு கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் ஆய்வு செய்தாா்.

பின்னா் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் சாந்தி, பொறியாளா் ஜெயப்பிரதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.