தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் அரசுக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி

 சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2021, 7:11 pm

 சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே சீவல்ராயநேந்தல் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா், மாணவிகள், ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட 65 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் ராஜரத்தினம் கரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அனுஷியா, சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, செவிலியா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் சுரேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.