தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் அருகேரயில்முன் பாய்ந்து ஊழியா் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே ரயில்வே ஊழியா் ஒருவா் ரயில்முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :9 செப்டம்பர் 2021, 10:44 pm

சங்கரன்கோவில் அருகே ரயில்வே ஊழியா் ஒருவா் ரயில்முன் பாய்ந்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள வாழவந்தாள்புரம் நடுத்தெருவைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் ராமச்சந்திரன்(45). ரயில்வே ஊழியா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், அவரை குடும்பத்தினா் கண்டித்தனராம். இந்நிலையில் அவா் ஊருக்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் கொல்லம் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துத. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். ராமச்சந்திரனுக்கு மனைவி சாந்தி, 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.