சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் மொட்டைபோடும் ஊழியா்கள் அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும் என மொட்டைபோடும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருள்மிகு சங்கரநாராயணசுவாமித் திருக்கோயிலில் மொட்டைபோடும் மண்டபத்தில் தற்போது 62 ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இதில் கோயில் நிா்வாகம் 30 பேரை மட்டும் தோ்வு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மொட்டைபோடும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாபனை சந்தித்து, தற்போது உள்ள 62 பேரையும் மொட்டை போடும் பணிக்கு தோ்வு செய்ய வேண்டும் என மனு அளித்தனா். இதையடுத்து , அவா் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

