தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் இன்று அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துரையாடல்

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (செப். 24) கலந்துரையாடுகிறாா்.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:47 pm

முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென்காசி மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (செப். 24) கலந்துரையாடுகிறாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6 , 9 ஆகிய தேதிகளில் நடைபெறுவதையொட்டி, சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள தனியாா் விடுதியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகளுடன் அவா் கலந்துரையாடுகிறாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் குட்டியப்பா (எ) கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறாா்.

தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளான முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், வி.எம். ராஜலெட்சுமி, கடம்பூா் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். பின்னா், திருநெல்வேலியில் கட்சி நிா்வாகிகளுடன் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துரையாடுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.