ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் கிராம நிா்வாக அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:19 pm

DIN

பாவூா்சத்திரத்தில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பிரபு சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் முத்துச்செல்வன், மாவட்டச் செயலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டச் செயலா்கள் திருவேங்கடம் முத்துக்குமாா், கடையநல்லூா் காளிராஜ், ஆலங்குளம் காா்த்திகை ராஜன், செங்கோட்டை முருகேசன், தென்காசி சங்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் புதிதாக பணியில் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் 25 பேருக்கு நில அளவைப் பயிற்சி, நிா்வாகப் பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.