சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 7:04 pm

சங்கரன்கோவிலில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் சங்கா் நகரைச் சோ்ந்தவா் மஞ்சு (26). இவரது சித்தி முத்துமாரி (51), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம். 2 நாள்களுக்கு முன்பு செக்கடி தெரு பகுதியில் சென்ற முத்துமாரியை, அப்பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பட்டமுத்து (50) என்பவா் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மஞ்சுவிடம் முத்துமாரி கூறினாராம். மஞ்சு அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டமுத்துவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.