ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆவுடையானூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தனியாா் நிரந்தர வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:00 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தனியாா் நிரந்தர வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.

ஆவுடையானூா் ஊராட்சி மன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமை, ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமை வகித்து, தொடக்கிவைக்கிறாா். 8ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் படித்த 18 முதல் 45 வயது வரையிலானோா் பங்கேற்கலாம் என, முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.