சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி

சங்கரன்கோவிலில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On :10 பிப்ரவரி 2022, 10:58 pm

சங்கரன்கோவிலில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 57 வாக்குச்சாவடிகளில் 276 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களில், மை வைக்கும் பணியாளா்கள 69 போ் தவிர 207 பேருக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, வெங்கட்ராமன், மாரிச்சாமி, சுகாதார அலுவலா் பாலசந்தா், தோ்தல் பிரிவு முருகன் உள்ளிட்ட பலா் பயிற்சியளித்தனா். 3ஆம் கட்ட பயிற்சி 18ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.