சங்கரன்கோவிலில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 57 வாக்குச்சாவடிகளில் 276 போ் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களில், மை வைக்கும் பணியாளா்கள 69 போ் தவிர 207 பேருக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, வெங்கட்ராமன், மாரிச்சாமி, சுகாதார அலுவலா் பாலசந்தா், தோ்தல் பிரிவு முருகன் உள்ளிட்ட பலா் பயிற்சியளித்தனா். 3ஆம் கட்ட பயிற்சி 18ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

