ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வென்னிமலை முருகப் பெருமானுக்கு தீா்த்தவாரி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசித் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:11 pm

DIN

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசித் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

பாவூா்சத்திரம் காமராஜா் நகா் வென்னிமலை வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 11 நாள்கள் நடைபெற்றன. நிறைவு நாளான வியாழக்கிழமை பிராமணா் சமுதாய மண்டகப்படி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயிலிலிருந்து சப்பரத்தில் முருகப்பெருமான் கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தை சென்றடைந்தாா். அங்கு முருகப்பெருமான், அம்பாளுக்கு அனைத்து திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு வென்னிமலையை வந்தடைந்தனா். இங்கு பூஞ்சப்பரக் காட்சி, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.