நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

கடையநல்லூா் நகராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

கடையநல்லூா் நகராட்சியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா் நகராட்சி மிகப்பெரிய நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 90 ஆயிரத்து 364. இதில் 45 ஆயிரத்து 449 ஆண்களும், 44 ஆயிரத்து 915 பெண்களும் உள்ளனா்.

இந்நகராட்சியில் மொத்த வாக்காளா்கள் 79 ஆயிரத்து 868. 39 ஆயிரத்து 648, ஆண் வாக்காளா்களும், 40 ஆயிரத்து 220 பெண் வாக்காளா்களும் உள்ளனா்.

நகராட்சிப் பகுதியில் 29 இடங்களில் 82 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.