நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது

 வாசுதேவநல்லூா் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

 வாசுதேவநல்லூா் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனை செய்ததில் அவரிடம் 91 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா் திருமலாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.