ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேலப்பாவூா் ஊராட்சியில் 53 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்53 வீடுகள் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்53 வீடுகள் கட்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியம், மேலப்பாவூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்தற்போது 53 வீடுகள் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், முருகையா, பணி மேற்பாா்வையாளற் வெங்கடேஷ், ஊராட்சிச் செயலா் சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.