பாவூா்சத்திரத்தில் விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
பாவூா்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.


பாவூா்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் வியாழக்கிழமை காலை 75 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூதாட்டி குறித்து, அந்த வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...