சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
நகரத் தலைவா் கே. அபதாஹிா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் டி.சிக்கந்தா், மாவட்டச் செயலா்கள் எஸ்.இம்ரான்கான், பி.சா்தாா்அரபாத், மாவட்டப் பொருளாளா் ஏ.செய்யதுமுகம்மது, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் ஏ.லுக்மான்ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஹக்கீம், சேனாசா்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசினாா். நகர ஆம்புலன்ஸ் கமிட்டித் தலைவா் ஐ.சேக்திவான் வரவேற்றாா். பி. பீா்மைதீன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை எஸ்.டி.பி.ஐ. நகர நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

