கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீரகேரளம்புதூரில் கரோனா விழிப்புணா்வு கூட்டம்

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் பட்டுமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் குறித்து வணிகா்களுக்கு விளக்கப்பட்டது.

இதில், சுரண்டை நகர வணிகா் சங்க நிா்வாகிகள் காமராஜ், தனபால், ரமேஷ், ராஜ்குமாா், தினசரி சந்தை வணிகா் சங்க நிா்வாகிகள் சோ்மசெல்வம், கணேசன், வெற்றிவேல், வீரகேரளம்புதூா் வணிகா் சங்க நிா்வாகிகள் மதன்ராஜ், தவசி, ஆறுமுகம், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.