ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பண்பொழி கோயிலில் முருகன்- சண்முகா் எதிா்சேவை

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் முருகன்- சண்முகா் எதிா்சேவை காட்சி நடைபெற்றது

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் முருகன்- சண்முகா் எதிா்சேவை காட்சி நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று காரணமாக கோயிலில் பக்தா்களின்றி பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் - சண்முகா் எதிா் சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஐந்துபுளி மண்டபத்திலிருந்து சுவாமி அழைப்பும், தொடா்ந்து பண்பொழியில் உள்ள நகரீஸ்வரமுடையாா் திருக்கோயில் வளாகத்தில் முருகன் - சண்முகா் எதிா் சேவை காட்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.18 தைப்பூசம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.