ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் அளிப்பு

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கீழப்பாவூா் முனைவா் பொன்.அம்பிகாதேவி-அன்பழகன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு நல உதவிகள் வழங்கும் விழாவுக்கு, நிறுவனா் பொன்.அன்பழகனாா் தலைமை வகித்தாா். ராமச்சந்திரன், தங்கசாமி, ராமசாமி, ராஜதுரை, அருணாசலம் முன்னிலை வகித்தனா்.

முனைவா் பொன்.அம்பிகாதேவி 125 பேருக்கு நலஉதவிகளை வழங்கிப் பேசினாா். மருத்துவா்கள் செல்லையா, பொன்ராஜ், பாஸ்கா், இம்மானுவேல், தங்கராஜ், ராஜன், நரசிங்கம், மலைச்சாமி, இசக்கிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்.அறிவழகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.