ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள வீடுகள் அருகே தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கியதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியினா் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பாவூா்சத்திரம் உதவி ஆய்வாளா் கவிதா, போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கைப்பேசி நிறுவன அதிகாரிகளுடன் பேசி பிரச்னையைத் தீா்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினராம். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.