பேரூராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு
தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

Updated On :4 மார்ச் 2022, 7:40 pm

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பண்பொழி பேரூராட்சி தலைவராக ராஜராஜன்(திமுக), வடகரை பேரூராட்சி தலைவராக சேக்தாவுது(திமுக), ராயகிரி பேரூராட்சி தலைவராக இந்திரா(சுயே), சிவகிரி பேரூராட்சி தலைவராக கோமதிசங்கரி(திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...