நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரூராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

News image
Updated On :4 மார்ச் 2022, 7:40 pm

DIN

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பண்பொழி பேரூராட்சி தலைவராக ராஜராஜன்(திமுக), வடகரை பேரூராட்சி தலைவராக சேக்தாவுது(திமுக), ராயகிரி பேரூராட்சி தலைவராக இந்திரா(சுயே), சிவகிரி பேரூராட்சி தலைவராக கோமதிசங்கரி(திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.